என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உணவு பாதுகாப்புதுறை செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
Byமாலை மலர்9 March 2022 10:24 AM GMT (Updated: 9 March 2022 10:24 AM GMT)
திருவாரூரில் உணவு பாதுகாப்புதுறை செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புதுறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, உணவு பொருட்களின் தரம், கலப்படம், காலாவதி குறித்து புகார்களை வாட்ஸ்ஆப் எண் 9444042322 மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். மாவட்ட நியமனஅலுவலர் எண் 9894545728, மற்றும் அவரது மின்னஞ்சலை பயன்படுத்தியும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உணவு பாதுகாப்புதுறையின் விழிப்புணர்வு ஒட்டு வில்லை களை கலெக்டர் வெளியிட்டார். இக்கூட்டத்தில், உணவு பாதுகாப்பு துறையின் நியமனஅலுவலர் சௌமியா சுந்தரி மற்றும் உணவு பாதுகாப்புதுறை வட்டார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X