என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவள்ளூர் அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்7 March 2022 7:27 AM GMT (Updated: 7 March 2022 7:27 AM GMT)
திருவள்ளூர் அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பொலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால்(வயது30).பெயிண்டர். இவர் சித்தேரி சுண்ணாம்பு கால்வாயில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
அவரை மனைவி மஞ்சுளா மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.அப்போது சித்தேரி கால்வாயில் தனபால் இறந்து கிடந்தார்.
அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினத்தை சேர்ந்தவர் கோபால், (48). மீனவர். இவர் புதுப்பட்டினம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் துடுப்பு படகில் சென்று மீன்பிடித்தார். அப்போது தவறி விழுந்ததில் மீனுக்கு வீசிய வலையில் சிக்கி கோபால் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X