என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
Byமாலை மலர்5 March 2022 9:56 AM GMT (Updated: 5 March 2022 9:56 AM GMT)
உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரூர்:
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த திவ்யா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக பாக்கியலெட்சுமி அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் பாக்கியலெட்சுமி உள்பட 3 உறுப்பினர்கள் மட்டுமே வந்தால் துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதாக செயல் அலுவலர் பானுஜெயராணி அறிவித்தார்.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த திவ்யா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக பாக்கியலெட்சுமி அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் பாக்கியலெட்சுமி உள்பட 3 உறுப்பினர்கள் மட்டுமே வந்தால் துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதாக செயல் அலுவலர் பானுஜெயராணி அறிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X