என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினம்- ஊர்வலத்தில் பங்கேற்ற விஜய் வசந்த்
Byமாலை மலர்4 March 2022 10:21 AM GMT (Updated: 4 March 2022 10:21 AM GMT)
நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பு வரை நடைபெற்ற ஊர்வலத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.
கன்னியாகுமரி:
அய்யா வைகுண்ட சாமியின் 190 வது அவதார தினமான இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பு வரை ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தும் பங்கேற்றார். மேலும் சாமிதோப்பு தலைப்பதி பூஜிதகுரு பால ஜனாதிபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அய்யா வைகுண்ட சாமியின் 190 வது அவதார தினமான இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பு வரை ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தும் பங்கேற்றார். மேலும் சாமிதோப்பு தலைப்பதி பூஜிதகுரு பால ஜனாதிபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X