என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாலைவனநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நிறைவு
Byமாலை மலர்3 March 2022 10:03 AM GMT (Updated: 3 March 2022 10:03 AM GMT)
திருபாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நிறைவு பெற்றது.
பாபநாசம்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 19&வது தலமான திருப்பாலை துறையில் தவள வெண்ணகை அம்பாள் பாலைவன நாதர் சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலை துறை அனுமதியுடன் பாபநாசம் ஆன்மீக பேரவை சார்பில் 8ம் ஆண்டு திருப்பாலைத்துறை நாட்டியாஞ்சலி நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மும்பை, சென்னை, புதுச்சேரி, தும்கூர், பெங்களூர், திருவனந்தபுரம், காஞ்சிபுரம், பாபநாசம் ஆகிய ஊர்களில் இருந்து 250 பரதநாட்டியக் கலைஞர்கள் கலந்துகொண்ட பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பரத நாட்டிய கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பரத நாட்டிய நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X