என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராசிபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
Byமாலை மலர்3 March 2022 9:41 AM GMT (Updated: 3 March 2022 9:41 AM GMT)
போலீஸ் அதிகாரி ஒருமையில் பேசியதால் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ராசிபுரம்:
ராசிபுரத்தை சேர்ந்தவர் வக்கீல் வி.குமார். இவர் பா.ஜ.க.வில் மாவட்ட பிரசார குழு துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவர் ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு அவரது கட்சிக்காரர் ஒருவரின் புகார் மனு தொடர்பாக சென்றார். அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் வக்கீல் குமாரை மரியாதை குறைவாக ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ராசிபுரத்தில் உள்ள சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய 3 கோர்ட்டுகளையும் வக்கீல்கள் புறக்கணிப்பு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X