என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூடலூர் அருகே குடும்ப தகராறில் தந்தை, மகன் மீது தாக்குதல்
Byமாலை மலர்2 March 2022 8:34 AM GMT (Updated: 2 March 2022 8:34 AM GMT)
கூடலூர் அருகே குடும்ப தகராறில் தந்தை மற்றும் மகனை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் சுக்காங்கால்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது33). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கூடலூரை சேர்ந்த சிவாஜி என்பவரின் மகளுக்கும் கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.
தற்போது அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சம்பவத்தன்று சிவராஜி மற்றும் அவரது மகன் ஸ்டாலின் ஆகியோர் அரவிந்த் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அரவிந்த் மற்றும் அவரது தந்தை ராஜாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட் டுள்ளனர். இது குறித்து கூடலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் முத்துமணி, சப்&இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூர் சுக்காங்கால்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது33). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கூடலூரை சேர்ந்த சிவாஜி என்பவரின் மகளுக்கும் கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.
தற்போது அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சம்பவத்தன்று சிவராஜி மற்றும் அவரது மகன் ஸ்டாலின் ஆகியோர் அரவிந்த் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அரவிந்த் மற்றும் அவரது தந்தை ராஜாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட் டுள்ளனர். இது குறித்து கூடலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் முத்துமணி, சப்&இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X