என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் 1,050 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்27 Feb 2022 10:51 AM GMT (Updated: 27 Feb 2022 10:51 AM GMT)
கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை:
கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தடாகம் ரோடு கணுவாய் அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மதன்குமார் என்பவர் ரேசன் அரிசியை கணுவாய் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வடமாநிலத்திலிருந்து வந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1050 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மதன்குமாரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X