search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீட்பு
    X
    மீட்பு

    பல்லாவரத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் மீட்பு

    பல்லாவரத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை மீட்ட போலீசார், இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    பல்லாவரம், சர்ச் தெருவில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதையடுத்து பல்லாவரம் சப்-இன்ஸ்பெக்டர் ரமாபிரபா மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×