என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
Byமாலை மலர்24 Feb 2022 6:32 AM GMT (Updated: 24 Feb 2022 6:32 AM GMT)
கோவில் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பாராட்டினார்.
திருச்சி:
உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடி ஊராட்சி பிரதான சாலையில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீவரத ராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி 2ந்தேதி மர்ம நபர் கோயில் மதில் சுவரில் ஏறிக்குதித்து கோயிலின், உள்ளே உள்ள அர்த்தமண்டபம், மகாமண்டபம் பூட்டுகளை உடைத்து வெள்ளி மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு, செய்து சப்&இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இது சம்பந்தமாக கடந்த வாரம், எரகுடியைச் சேர்ந்த மதன் (வயது 24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டரை கிலோ வெள்ளி ஆபரணங்கள், 2 தங்கத் தாலிகள் மீட்கப்பட்டன.
கொள்ளை சம்பவம் நடந்து 15 நாட்களில் குற்ற வாளியை கைது செய்து ஆபரணங்களை மீட்ட, சப் இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் தலைமையிலான குற்றப் பிரிவு போலீசாரை பாராட்டி, திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடி ஊராட்சி பிரதான சாலையில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீவரத ராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி 2ந்தேதி மர்ம நபர் கோயில் மதில் சுவரில் ஏறிக்குதித்து கோயிலின், உள்ளே உள்ள அர்த்தமண்டபம், மகாமண்டபம் பூட்டுகளை உடைத்து வெள்ளி மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு, செய்து சப்&இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இது சம்பந்தமாக கடந்த வாரம், எரகுடியைச் சேர்ந்த மதன் (வயது 24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டரை கிலோ வெள்ளி ஆபரணங்கள், 2 தங்கத் தாலிகள் மீட்கப்பட்டன.
கொள்ளை சம்பவம் நடந்து 15 நாட்களில் குற்ற வாளியை கைது செய்து ஆபரணங்களை மீட்ட, சப் இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் தலைமையிலான குற்றப் பிரிவு போலீசாரை பாராட்டி, திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X