என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஓட்டுக்கூட வாங்காத வேட்பாளர்கள்
Byமாலை மலர்23 Feb 2022 5:59 AM GMT (Updated: 23 Feb 2022 5:59 AM GMT)
15 வார்டுகளை கொண்ட திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் 8 வார்டுகளில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. இதில் 3 பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டும் வாக்குகளை பெற்றுள்ளனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சி 12-வது வார்டில் சுயேட்சையாக சிவக்குமார் என்பவர் போட்டியிட்டார். அவருக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டுக்கூட பதிவாகவில்லை. அதே போல் 4-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட லாவண்யா என்பவர் ஒரு வாக்கு மட்டும் வாங்கி உள்ளார்.
15 வார்டுகளை கொண்ட திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் 8 வார்டுகளில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. இதில் 3 பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டும் வாக்குகளை பெற்றுள்ளனர்.
11-வது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ் 2 வாக்குகளும், 10-வது வார்டில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் 5 வாக்குகளும், 13-வது வார்டில் போட்டியிட்ட விக்னேஸ்வரன் 5 வாக்குகளும் பெற்றனர். மடத்துக்குளம் பேரூராட்சி 8-வது வார்டில் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செந்தில்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இவரது வாக்கு அதே வார்டில் இருந்த போதும் இவர் ஓட்டு போடாத அதிசயம் அப்பகுதியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சி 12-வது வார்டில் சுயேட்சையாக சிவக்குமார் என்பவர் போட்டியிட்டார். அவருக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டுக்கூட பதிவாகவில்லை. அதே போல் 4-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட லாவண்யா என்பவர் ஒரு வாக்கு மட்டும் வாங்கி உள்ளார்.
15 வார்டுகளை கொண்ட திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் 8 வார்டுகளில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. இதில் 3 பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டும் வாக்குகளை பெற்றுள்ளனர்.
11-வது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ் 2 வாக்குகளும், 10-வது வார்டில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் 5 வாக்குகளும், 13-வது வார்டில் போட்டியிட்ட விக்னேஸ்வரன் 5 வாக்குகளும் பெற்றனர். மடத்துக்குளம் பேரூராட்சி 8-வது வார்டில் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செந்தில்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இவரது வாக்கு அதே வார்டில் இருந்த போதும் இவர் ஓட்டு போடாத அதிசயம் அப்பகுதியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X