என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலங்குளத்தில் 5 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி
Byமாலை மலர்22 Feb 2022 9:26 AM GMT (Updated: 22 Feb 2022 9:26 AM GMT)
ஆலங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் சுயேட்சை-5, அ.தி.மு.க.-4, தி.மு.க.-3, தே.மு.தி.க.-2, காங்கிரஸ்-1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டத்தில் 17 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ஆலங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.
இதில் சுயேட்சை வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், தி.மு.க.-3, அ.தி.மு.க.-4 தே.மு.தி.க.-2, காங்கிரஸ்-1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
1-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ரவிக்குமார், 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அன்னத்தாய், 3-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ஆரோக்கிய மேரி, 4-வது வார்டில் தே.மு.தி.க. வேட்பாளர் பழனிசங்கர்,
5-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் பபிதா, 6-வது வார்டில் உமாதேவி (தி.மு.க.), 7-வது வார்டில் சுதா (தி.மு.க.), 8-வது வார்டில் அன்னக்கிளி (தி.மு.க.), 9-வது வார்டில் சுபாஷ் (அ.தி.மு.க.), 10-வது வார்டு சுந்தர் (சுயேட்சை),
11-வது வார்டு வென்சிகா (காங்கிரஸ்), 12-வது வார்டு சாலமோன் (அ.தி.மு.க.), 13-வது வார்டு கணேசன் (சுயேட்சை), 14-வது வார்டு ஜான்ரவி (அ.தி.மு.க.), 15-வது வார்டு சின்னதங்கம் (தே.மு.தி.க.) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 17 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ஆலங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.
இதில் சுயேட்சை வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், தி.மு.க.-3, அ.தி.மு.க.-4 தே.மு.தி.க.-2, காங்கிரஸ்-1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
1-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ரவிக்குமார், 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அன்னத்தாய், 3-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ஆரோக்கிய மேரி, 4-வது வார்டில் தே.மு.தி.க. வேட்பாளர் பழனிசங்கர்,
5-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் பபிதா, 6-வது வார்டில் உமாதேவி (தி.மு.க.), 7-வது வார்டில் சுதா (தி.மு.க.), 8-வது வார்டில் அன்னக்கிளி (தி.மு.க.), 9-வது வார்டில் சுபாஷ் (அ.தி.மு.க.), 10-வது வார்டு சுந்தர் (சுயேட்சை),
11-வது வார்டு வென்சிகா (காங்கிரஸ்), 12-வது வார்டு சாலமோன் (அ.தி.மு.க.), 13-வது வார்டு கணேசன் (சுயேட்சை), 14-வது வார்டு ஜான்ரவி (அ.தி.மு.க.), 15-வது வார்டு சின்னதங்கம் (தே.மு.தி.க.) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X