என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் குறையும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை
Byமாலை மலர்19 Feb 2022 7:18 AM GMT (Updated: 19 Feb 2022 7:18 AM GMT)
தற்போது ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து தற்போது 200-க்கும் குறைவானவர்களே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இரண்டாவது தவண தடுப்பூசி செலுத்தி 273 நாட்கள் அல்லது 9 மாதம் கடந்தவருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 4-ம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
5-ம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தின் 77 மையங்களில் நடந்தது. முகாமில் 188 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கடந்த 3 ‘மெகா’ தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வந்தது.
தற்போது ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து தற்போது 200-க்கும் குறைவானவர்களே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X