என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போலீசார் கொடி அணிவகுப்பு
Byமாலை மலர்13 Feb 2022 10:54 AM GMT (Updated: 13 Feb 2022 10:54 AM GMT)
உசிலம்பட்டியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19&ந்தேதி நடக்கிறது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் உசிலம்பட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு, ஆய்வாளர் விஜய்பாஸ்கர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம், மற்றும் சார்பு ஆய்வாளர்கள், போலீசார் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலம் பேரையூர் சாலையில் முடிவடைந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X