என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை
Byமாலை மலர்29 Jan 2022 9:49 AM GMT (Updated: 29 Jan 2022 9:49 AM GMT)
பனியன் நிறுவனத்தில் வேலையாட்கள் யாரும் இல்லாத நிலையில் நாகராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா கருவலூர், அத்திமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 38). இவர் திருமுருகன்பூண்டியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். இந்தநிலையில் நாகராஜிக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்தும் பெண் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் தனக்கு வயதாகியும் திருமணமாகவில்லை என்ற வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் அவர் பனியன் கம்பெனி நடத்துவதற்கு உறவினர்களிடம் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது. உரிய நேரத்தில் கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நாகராஜ் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். நேற்று பனியன் நிறுவனத்தில் வேலையாட்கள் யாரும் இல்லாத நிலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X