என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்29 Jan 2022 9:23 AM GMT (Updated: 29 Jan 2022 9:23 AM GMT)
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்தை சேர்ந்தவர் பெரிய பாண்டியன் (வயது 38). விவசாய தொழிலாளி.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். அதுமுதல் இவர் யாரிடமும் பேசாமல் மது குடிக்கும் பழக்கத்தில் ஈடுபட்டார்.
அவ்வப்போது தனது உறவினர்களிடம், ‘மனைவி இறந்துவிட்டதால் வாழ பிடிக்கவில்லை, நான் தற்கொலை செய்யப் போகிறேன்” என்று கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23-&ந்தேதி பெரியபாண்டியன் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்தை சேர்ந்தவர் பெரிய பாண்டியன் (வயது 38). விவசாய தொழிலாளி.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். அதுமுதல் இவர் யாரிடமும் பேசாமல் மது குடிக்கும் பழக்கத்தில் ஈடுபட்டார்.
அவ்வப்போது தனது உறவினர்களிடம், ‘மனைவி இறந்துவிட்டதால் வாழ பிடிக்கவில்லை, நான் தற்கொலை செய்யப் போகிறேன்” என்று கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23-&ந்தேதி பெரியபாண்டியன் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X