என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நுங்கம்பாக்கம் தூதகரத்துக்கு சென்று குடியுரிமை கேட்ட இலங்கை வாலிபர்
Byமாலை மலர்29 Jan 2022 7:18 AM GMT (Updated: 29 Jan 2022 7:18 AM GMT)
இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த இலங்கை வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜாய். 27 வயதான இவர் கடந்த 1999-ம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது படகில் பதுங்கி இருந்துள்ளார். அப்போது தமிழக மீனவர்கள் இங்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் தமிழகத்தில் பல இடங்களில் அவர் தங்கியிருந்தார். தற்போது ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்த அவர் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு சென்று தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X