என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புரசைவாக்கத்தில் 2 வாலிபர்களுக்கு சரமாரி வெட்டு
Byமாலை மலர்29 Jan 2022 6:57 AM GMT (Updated: 29 Jan 2022 6:57 AM GMT)
புரசைவாக்கத்தில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை புரசைவாக்கம் ஆர்.கே.புரம் பிரிக்ளின் ரோடு அவுசிங் போர்டு பகுதியில் நேற்று இரவு 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினார்கள். இதில் 2 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பெரம்பூரைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபருக்கு 8 இடங்களில் வெட்டு காயமும், புரசைவாக்கத்தைச் சேர்ந்த முருகனுக்கு 5 இடங்களில் வெட்டு காயமும் விழுந்தது.
இது தொடர்பாக தலைமை செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X