என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மரக்காணம் அருகே தர்பூசணி அறுவடை தீவிரம்
Byமாலை மலர்29 Jan 2022 5:02 AM GMT (Updated: 29 Jan 2022 5:02 AM GMT)
நடுக்குப்பம், ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் பயிர் செய்த விவசாயிகள் தர்பூசணி அறுவடை நடந்தது. தர்பூசணியை லாரி மூலம் பெங்களூர், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்தனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர், நடுக்குப்பம் ஆகிய கிராமங்களில் தர்பூசணி அறுவடை பணி தொடங்கியது. மரக்காணம் பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிர் செய்துள்ளனர்.
இப்போது விளைந்து எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஏக்கருக்கு 10 டன் வரை விளைந்துள்ளது. தற்போது 72 நாட்கள் ஆகிய நிலையில் அறுவடை பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இதை அறிந்த வெளிமாநில வியாபாரிகள் மரக்காணம் பகுதியான சிறுவாடி, முருக்கேறி ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளனர்.
தர்பூசணி ஒரு டன் விலை ரூ. 15 ஆயிரம் என விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இன்று நடுக்குப்பம், ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் பயிர் செய்த விவசாயிகள் தர்பூசணி அறுவடை நடந்தது. தர்பூசணியை லாரி மூலம் பெங்களூர், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர், நடுக்குப்பம் ஆகிய கிராமங்களில் தர்பூசணி அறுவடை பணி தொடங்கியது. மரக்காணம் பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிர் செய்துள்ளனர்.
இப்போது விளைந்து எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஏக்கருக்கு 10 டன் வரை விளைந்துள்ளது. தற்போது 72 நாட்கள் ஆகிய நிலையில் அறுவடை பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இதை அறிந்த வெளிமாநில வியாபாரிகள் மரக்காணம் பகுதியான சிறுவாடி, முருக்கேறி ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளனர்.
தர்பூசணி ஒரு டன் விலை ரூ. 15 ஆயிரம் என விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இன்று நடுக்குப்பம், ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் பயிர் செய்த விவசாயிகள் தர்பூசணி அறுவடை நடந்தது. தர்பூசணியை லாரி மூலம் பெங்களூர், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X