என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் தொடர்ந்து 5-வது நாளாக சரிவு...! இன்று புதிதாக 26,533 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்28 Jan 2022 2:30 PM GMT (Updated: 28 Jan 2022 3:24 PM GMT)
தமிழகத்தில் இன்று புதிதாக 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 28156 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் புத்தாண்டிற்குப் பிறகு கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த 22-ந்தேதி 30 ஆயிரத்தை தாண்டி 30,744 ஆக பதிவானது. அதன்பின் குறைய ஆரம்பித்துள்ளது. 25-ந்தேதி 30,055 ஆக இருந்த நிலையில் 26-ந்தேதி குறைந்து 29,976 ஆக இருந்தது. நேற்று 28,515 ஆக இருந்த நிலையில், இன்று 26,533 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 5-வது நாளாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.
அதேவேளையில் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24-ந்தேதி 24,639 ஆக இருந்த நிலையில், இன்று 28,156 ஆக உயர்ந்துள்ளது. இன்று 48 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 32,79,284 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X