என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
Byமாலை மலர்28 Jan 2022 10:26 AM GMT (Updated: 28 Jan 2022 10:26 AM GMT)
களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் வனத்துறை ஊழியர்கள் 80 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி களும் அளிக்கப்பட்டுள்ளது.
களக்காடு வனசரகத்தில் 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்தில் 7 குழுவினரும், கோதையாறு வனசரகத்தில் 6 குழுவினரும் என மொத்தம் 21 குழுவினர் பிப் 6-ந்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து கணக்கெடுப்பு நடத்துவார்கள்.
மேலும் இந்தாண்டு முதல் கணக்கெடுப்பு பணியில் செல்போன் ஆப் பயன் படுத்தப்படுகிறது.
வனவிலங்குகள் கணக் கெடுக்கும் பணி நடை பெறு வதால் நேற்று முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் வனத்துறை ஊழியர்கள் 80 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி களும் அளிக்கப்பட்டுள்ளது.
களக்காடு வனசரகத்தில் 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்தில் 7 குழுவினரும், கோதையாறு வனசரகத்தில் 6 குழுவினரும் என மொத்தம் 21 குழுவினர் பிப் 6-ந்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து கணக்கெடுப்பு நடத்துவார்கள்.
மேலும் இந்தாண்டு முதல் கணக்கெடுப்பு பணியில் செல்போன் ஆப் பயன் படுத்தப்படுகிறது.
வனவிலங்குகள் கணக் கெடுக்கும் பணி நடை பெறு வதால் நேற்று முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X