என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திசையன்விளையில் முககவசம் அணியாத 40 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்28 Jan 2022 9:31 AM GMT (Updated: 28 Jan 2022 9:31 AM GMT)
திசையன்விளையில் பொதுஇடத்தில் முககவசம் அணியாமல் சென்ற 40 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திசையன்விளை சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் (பொறுப்பு) மற்றும் போலீசார் நேற்று மாலை திசையன்விளை அற்புதவினாயகர்கோவில் சந்திப்பில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது முககவசம் அணியாமல் சென்ற 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து வசூலித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திசையன்விளை சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் (பொறுப்பு) மற்றும் போலீசார் நேற்று மாலை திசையன்விளை அற்புதவினாயகர்கோவில் சந்திப்பில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது முககவசம் அணியாமல் சென்ற 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து வசூலித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X