என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நான்கு வழிப்பாதை பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனரிடம் கேட்டறிந்த விஜய் வசந்த் எம்.பி.
Byமாலை மலர்28 Jan 2022 9:16 AM GMT (Updated: 28 Jan 2022 9:16 AM GMT)
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழிப்பாதை பணிகளின் முன்னேற்றம் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்கனருடன் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழிப்பாதை பணிகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனருடன் விஜய் வசந்த் எம்.பி., அவரது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கும் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு முழு மூச்சுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கைகளுக்கு கோரிக்கை விடுப்பேன் எனக் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X