என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிளஸ் 1 மாணவி திடீர் மாயம்
Byமாலை மலர்27 Jan 2022 10:04 AM GMT (Updated: 27 Jan 2022 10:04 AM GMT)
மார்த்தாண்டம் அருகே பிளஸ் 1 பள்ளி மாணவி திடீரென மாயமானார்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1- படித்து வருகிறார். சம்பவத்தன்று அருகாமையில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X