என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எடப்பாடி பகுதியில் 12 போலீசாருக்கு கொரோனா
Byமாலை மலர்27 Jan 2022 7:46 AM GMT (Updated: 27 Jan 2022 7:46 AM GMT)
எடப்பாடி பகுதி போலீஸ் நிலையங்களில் 12 போலீசார் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளனர்.
எடப்பாடி:
இதனையடுத்து எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதில் கொங்கணாபுரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, தலைமை காவலர்கள் பெருமாள், ரமேஷ், ராமகிருஷ்ணன் மற்றும் பெண் காவலர்கள் உமா, உஷா உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
போலீஸ் நிலையங்கள் முழுதும் கிருமி நாசினி தெளித்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையடுத்து பாதிப்பிற்குள்ளான போலீசார் தனிமை படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து எடப்பாடி சுற்றுவட்டார பகுதி போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் 12 போலீசாருக்கு தொடர்ச்சியாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது சக போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X