என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மத்திய அரசை கண்டித்து கரூரில் தி.க. ஆர்ப்பாட்டம்
கரூர்:
குடியரசு தினவிழா அலங் கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்திலிருந்து வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோரதர்கள், கட்ட பொம்மன் ஆகியோர் இடம் பெற்ற ஊர்தி மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. தமிழர்களை இழிவுப்படுத் தியதாக கூறி மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமையில் கரூர் ஜவஹர் பஜார் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, மாவட்ட துணை செயலாளர் ராஜூ, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகநாதன், கிருஷ்ணராயபுரம் பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா ளர் வழக்கறிஞர் ஜெயராமன், வழக்கறிஞர் ராஜேந்தி ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதே கோரிக்கையை வலியுறுத்தி, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கரூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரவுண் டானா அருகே வ.உ.சி., பாரதியார், வீரபாண்டிய கட்ட பொம்மன், வேலு நாச்சியார் ஆகியோரது முகமூடிகளை அணிந்து உறுதிமொழியேற்றனர்.
குடியரசு தினவிழா அலங் கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்திலிருந்து வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோரதர்கள், கட்ட பொம்மன் ஆகியோர் இடம் பெற்ற ஊர்தி மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. தமிழர்களை இழிவுப்படுத் தியதாக கூறி மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமையில் கரூர் ஜவஹர் பஜார் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, மாவட்ட துணை செயலாளர் ராஜூ, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகநாதன், கிருஷ்ணராயபுரம் பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா ளர் வழக்கறிஞர் ஜெயராமன், வழக்கறிஞர் ராஜேந்தி ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதே கோரிக்கையை வலியுறுத்தி, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கரூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரவுண் டானா அருகே வ.உ.சி., பாரதியார், வீரபாண்டிய கட்ட பொம்மன், வேலு நாச்சியார் ஆகியோரது முகமூடிகளை அணிந்து உறுதிமொழியேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X