என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடிப்பழக்கத்தை கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்26 Jan 2022 9:30 AM GMT (Updated: 26 Jan 2022 9:30 AM GMT)
நெல்லை அருகே குடிப்பழக்கத்தை உறவினர்கள் கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
சிங்கை அருகே உள்ள காட்டுப்புலிமேடு பகுதியை சேர்ந்தவர் மோசை என்ற துரை. கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.
இதைத்தொடர்ந்து உறவினர்கள் இவரை கண்டித்தனர். இதில் மனமுடைந்த மோசை என்ற துரை கடந்த 23-ந்தேதி விஷம் குடித்தார்.
அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கை அருகே உள்ள காட்டுப்புலிமேடு பகுதியை சேர்ந்தவர் மோசை என்ற துரை. கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.
இதைத்தொடர்ந்து உறவினர்கள் இவரை கண்டித்தனர். இதில் மனமுடைந்த மோசை என்ற துரை கடந்த 23-ந்தேதி விஷம் குடித்தார்.
அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X