என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
Byமாலை மலர்26 Jan 2022 7:52 AM GMT (Updated: 26 Jan 2022 7:52 AM GMT)
வைகை அணையின் நீர்மட்டம் 69.36 அடியாக உள்ளது. 719 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 150 கனஅடி நீர் கூடுதலாக சேர்த்து 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் அணையின் நீர்மட்டம் 70 அடியில் நீடித்தது. தற்போது மழை ஓய்ந்து நீர்வரத்து குறைந்துவிட்டது. இன்று காலை நிலவரப்படி 410 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.36 அடியாக உள்ளது. 719 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 150 கனஅடி நீர் கூடுதலாக சேர்த்து 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.80 அடியாக உள்ளது. 329 கனஅடி நீர் வருகிறது. 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. 36 கனஅடி நீர் வருகிறது. 80 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.95 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 4.2, தேக்கடி 6 மி.மீ மழையளவு பதிவாகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் அணையின் நீர்மட்டம் 70 அடியில் நீடித்தது. தற்போது மழை ஓய்ந்து நீர்வரத்து குறைந்துவிட்டது. இன்று காலை நிலவரப்படி 410 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.36 அடியாக உள்ளது. 719 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 150 கனஅடி நீர் கூடுதலாக சேர்த்து 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.80 அடியாக உள்ளது. 329 கனஅடி நீர் வருகிறது. 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. 36 கனஅடி நீர் வருகிறது. 80 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.95 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 4.2, தேக்கடி 6 மி.மீ மழையளவு பதிவாகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X