என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மொழிப்போர் தியாகிகளுக்கு ஓ.பி.எஸ். மரியாதை
Byமாலை மலர்25 Jan 2022 9:58 AM GMT (Updated: 25 Jan 2022 9:58 AM GMT)
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
மேலசொக்கநாதபுரம்:
1965-ம் ஆண்டு மத்திய அரசு ஹிந்தியை கட்டாய மொழியாக அறிவித்தது. இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் பின்னர் மத்திய அரசு ஹிந்தி கட்டாய மொழிச் சட்டத்தில் தளர்வு கொண்டு வந்தது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி வீர வணக்க நாளாக அறிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
1965-ம் ஆண்டு மத்திய அரசு ஹிந்தியை கட்டாய மொழியாக அறிவித்தது. இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் பின்னர் மத்திய அரசு ஹிந்தி கட்டாய மொழிச் சட்டத்தில் தளர்வு கொண்டு வந்தது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி வீர வணக்க நாளாக அறிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X