என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாம்பவர்வடகரையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
Byமாலை மலர்25 Jan 2022 9:31 AM GMT (Updated: 25 Jan 2022 9:31 AM GMT)
சாம்பவர்வடகரையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.
சாம்பவர் வடகரை:
சாம்பவர்வடகரை சோட்டையன் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி
(வயது 25).
இவர் வழக்கம்போல் நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார்.
இந்நிலையில் நள்ளிரவில் ஏற்பட்ட புகை காரணமாக அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர்.
அப்போது ஈஸ்வர மூர்த்தியின் மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டு முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக இருந்தது.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிவிசுவநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X