என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முகக் கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.13.33 லட்சம் அபராதம் வசூல்
Byமாலை மலர்25 Jan 2022 8:34 AM GMT (Updated: 25 Jan 2022 8:34 AM GMT)
முகக் கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.13.33 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது
கரூர்:
கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளான நேற்று முன்தினம் சட்ட விரோத மது விற்பனை செய்வது தொடர்பாக போலீசார் சோதனை நடததினர். இதில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 பேர் கைது செய்யப் பட்டு அவர்களிடமிருந்து 360 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தீவிர வாகன சோதனையில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வந்த 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடங்கள், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,000 விதிக்கப்பட்டது.
கடந்த 8&ந்தேதி முதல் 23&ந்தேதி வரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 2,667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.13,33,500 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு ரூ.15,500, விதிகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X