search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குமார்நகர் பகுதியில் நாளை மின்தடை

    குத்தூஸ்புரம், என்.ஆர்.கே., புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
    திருப்பூர்:

    திருப்பூர் குமார்நகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே இந்த மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ராமமூர்த்தி நகர், பி.என்., ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி., நகர், கொங்குநகர், அப்பாச்சிநகர்.

    கோல்டன்நகர், பவானிநகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி., காலனி, பண்டிட்நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி., நகர், டி.எஸ்.ஆர்., லே-அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே., புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடிரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர்காலனி, திருமலைநகர்.

    சந்திராகாலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்., நகர், இட்டேரி ரோடு, புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9மணி முதல் மாலை  5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×