என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குமார்நகர் பகுதியில் நாளை மின்தடை
Byமாலை மலர்24 Jan 2022 10:24 AM GMT (Updated: 24 Jan 2022 10:24 AM GMT)
குத்தூஸ்புரம், என்.ஆர்.கே., புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
திருப்பூர்:
திருப்பூர் குமார்நகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே இந்த மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ராமமூர்த்தி நகர், பி.என்., ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி., நகர், கொங்குநகர், அப்பாச்சிநகர்.
கோல்டன்நகர், பவானிநகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி., காலனி, பண்டிட்நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி., நகர், டி.எஸ்.ஆர்., லே-அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே., புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடிரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர்காலனி, திருமலைநகர்.
சந்திராகாலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்., நகர், இட்டேரி ரோடு, புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X