என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாரணபுரம் உபமின் நிலையத்தில் நாளை மின்தடை
Byமாலை மலர்24 Jan 2022 10:11 AM GMT (Updated: 24 Jan 2022 10:11 AM GMT)
கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட நாரணபுரம் உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
சிவகிரி:
கடையநல்லூர் கோட்ட மின் விநியோக பிரிவு செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட நாரணபுரம் உபமின் நிலையத்தில் நாளை (25-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப் பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழபுதூர், நெல் கட்டும்செவல், சுப்பிர மணியபுரம், உள்ளார்,
வெள்ளானைக்கோட்டை மற்றும் தாருகாபுரம் ஆகிய கிராமங்களில் காலை
9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மேற்படி கிராமங்களில் மின்கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X