என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Byமாலை மலர்24 Jan 2022 9:02 AM GMT (Updated: 24 Jan 2022 9:02 AM GMT)
நாகை நகராட்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 100-க்கும் மேற்பட்ட
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.
ஒப்பந்தக்காரர் கட்டுப்பாட்டில் ஊதியம் வழங்கப்படும் அவர்களுக்கு தொடர்ந்து கால தாமதமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜனவரி மாதத்தின் ஊதியம் இதுவரை வழங்காததால்,
தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் இன்று நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சரியான தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்,
ஊதியத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்,
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X