என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் பணம் - பொருட்கள் கொள்ளை
Byமாலை மலர்24 Jan 2022 5:54 AM GMT (Updated: 24 Jan 2022 5:54 AM GMT)
செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி :
திருச்சி மாவட்டம் கல்லக் குடி அடைக்கலம் காலனி பகு தியைச் சேர்ந்தவர் தீபக் குமார். இவர் புள்ளம்பாடி கடை வீதியில் செல்போன் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீடு திரும்பினார்.
நேற்று முழு ஊரடங்கு என்பதால் கடையை திறக்க வில்லை. ஆனாலும் கடை அருகே வந்து பார்த்தபோது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து தீபக்குமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் இருந்த 6 செல்போன்கள் மற்றும் பணம் ரூ.10,000- ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X