என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்24 Jan 2022 2:54 AM GMT (Updated: 24 Jan 2022 2:54 AM GMT)
திருத்துறைப்பூண்டியில் முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து போலீசார் வாகன
சோதனையில் ஈடுபட்டனர்.
மன்னை ரெயில்வே சாலை அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் நடந்த சோதனையில் முகக்கவசம் அணியாமல் வந்ததாகவும், ஊரடங்கை மீறியதாகவும் கூறி 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சோதனையில் போக்குவரத்து காவலர்கள் ரமேஷ்குமார்,
உதவி ஆய்வாளர் சிங்காரவேலன் ஆகியோர் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X