search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேர் மீது வழக்கு

    திருத்துறைப்பூண்டியில் முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து போலீசார் வாகன 
    சோதனையில் ஈடுபட்டனர்.
     
    மன்னை ரெயில்வே சாலை அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் நடந்த சோதனையில் முகக்கவசம் அணியாமல் வந்ததாகவும், ஊரடங்கை மீறியதாகவும் கூறி 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    இந்த சோதனையில் போக்குவரத்து காவலர்கள் ரமேஷ்குமார், 
    உதவி ஆய்வாளர் சிங்காரவேலன் ஆகியோர் ஈடுபட்டனர்.
    Next Story
    ×