என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
Byமாலை மலர்23 Jan 2022 9:22 AM GMT (Updated: 23 Jan 2022 9:22 AM GMT)
ஜோலார்பேட்டை அருகே பெண்ணிடம் 4 பவுன் செயினை பைக் கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்பியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் துளசி நாதன் இவரது மனைவி கலைவாணி (வயது 45) இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான பசு மாடு உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பசு மாட்டிற்கு தண்ணீர் எடுத்து கொண்டு வர அருகில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் கலைவாணி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார்.
இதனால் கலைவாணி கூச்சல் போடவே கொள்ளையன் அங்கிருந்த மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
இது குறித்து கலைவாணி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X