என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்23 Jan 2022 8:07 AM GMT (Updated: 23 Jan 2022 8:07 AM GMT)
கரூரில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியும், கஞ்சா விற்பனை குறித்து தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றும் அதிரடி நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனையை கட்டுபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் 5 ரோடு அமராவதி பாலம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கரூர் நகரப் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நேற்று நடத்திய சோதனையில் அங்கு கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த வெங்கமேடு பெரியகுளத்துப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்கிற சந்தோஷ்குமார் (39) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.1,000 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X