என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
Byமாலை மலர்23 Jan 2022 7:05 AM GMT (Updated: 23 Jan 2022 7:05 AM GMT)
பல்லடம் அண்ணா சிலை பகுதி சாலையானது குறுகலாக உள்ளதால் அங்கு விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
பல்லடம்:
கோவையில் இருந்து கரூர் நோக்கி நேற்றிரவு கண்டெய்னர் லாரி புறப்பட்டது. இந்தநிலையில் பல்லடம் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் அண்ணா சிலை அருகில் வரும் போது அப்பகுதியில் லாரியை திருப்ப டிரைவர் முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் மற்றும் கிளீனர் உயிர்தப்பினர் .
பல்லடம் அண்ணா சிலை பகுதி சாலையானது குறுகலாக உள்ளதால் அங்கு விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது . எனவே அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X