என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் வனத்துறை சார்பில் புகைப்பட போட்டி
Byமாலை மலர்23 Jan 2022 7:04 AM GMT (Updated: 23 Jan 2022 7:04 AM GMT)
ஈரநிலங்கள் பாதுகாப்பு குறித்து போட்டி நடக்கிறது
கோவை:
கோவை மாவட்ட வனத்துறை சார்பில், ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்து, இணையதளம் மூலம், ஈரநிலம் புகைப்பட போட்டி நடக்கிறது.
இது குறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கூறியதாவது:- உலக ஈர நில நாளினை முன்னிட்டு கோவை மாவட்ட அளவில் புகைப்பட போட்டி நடத்தப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் வனத்துறை சார்பில், ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான விழா விரைவில் நடைபெற உள்ளது.
இதனையொட்டி ஜனவரி 26-ந் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெறும் ஈரநிலம் புகைப்படப் போட்டியில் தகுதியானவர்கள் பங்கேற்கலாம். பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், ஈரநில நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஈர நிலங்கள் தொடர்பான புகைப்படங்களை ஜன.,26க்குள் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முதல் 3 இடங்கள் பிடித்தோரை தேர்வு செய்ய உள்ளது. பரிசளிப்பு விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X