என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 Jan 2022 6:45 AM GMT (Updated: 23 Jan 2022 6:45 AM GMT)
பூதலூரில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்ககோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பூதலூர்:
பூதலூர் தாலுகா அலுவலக சாலையில் பூதலூர் ஒன்றிய அ.தி.மு.க. மற்றும் திருக்காட்டுப்பள்ளி நகர அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பூதலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பூதலூர் ஒன்றிய அ.தி.மு.க. துணைச்செயலாளர் மாரியய்யா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் அய்யாராசு.
பூதலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கலியமூர்த்தி, பூதலூர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராமசாமி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு
சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X