என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் சாலைகளை சுத்தப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள்
Byமாலை மலர்23 Jan 2022 6:44 AM GMT (Updated: 23 Jan 2022 6:44 AM GMT)
முழு ஊரடங்கையொட்டி சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதை பயன்படுத்தி சாலையோரம் குவிந்து கிடந்த மணல் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை:
முழு ஊரடங்கையொட்டி சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
இதனையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகளான வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சந்திப்பு மேம்பாலம், சமாதானபுரம், பாளை பஸ் நிலையம் சாலை களும் வெறிச்சோடின-.
இதை பயன்படுத்தி சாலையோரம் குவிந்து கிடந்த மணல் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வண்ணார்பேட்டையில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ மேற்பார்வையில் ஊழியர்கள் மணல் குவியல்களை அகற்றி சுத்தம் செய்தனர்.
முழு ஊரடங்கையொட்டி சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
இதனையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகளான வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சந்திப்பு மேம்பாலம், சமாதானபுரம், பாளை பஸ் நிலையம் சாலை களும் வெறிச்சோடின-.
இதை பயன்படுத்தி சாலையோரம் குவிந்து கிடந்த மணல் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வண்ணார்பேட்டையில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ மேற்பார்வையில் ஊழியர்கள் மணல் குவியல்களை அகற்றி சுத்தம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X