என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரத்தில் பயிற்சி வகுப்பு
Byமாலை மலர்23 Jan 2022 6:37 AM GMT (Updated: 23 Jan 2022 6:37 AM GMT)
கலைஞர் வீட்டு வசதி திட்ட கணக்கெடுப்பு மற்றும் மேலாய்வு குழுவினருக்கான பயிற்சி வகுப்பு பாவூர்சத்திரத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
கலைஞர் வீட்டு வசதி திட்ட கணக்கெடுப்பு மற்றும் மேலாய்வு குழுவினருக்கான பயிற்சி வகுப்பு பாவூர்சத்திரத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
குடிசை இல்லா தமிழகம் என்ற நோக்கத்தை எட்டும் வகையில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காக குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களின் மறு கணக்கெடுப்பு-2022-ன் கீழ் கணக்கெடுப்பு மற்றும் மேலாண்மை குழுவினருக்கான பயிற்சி வகுப்பு பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது.
யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். மண்டல அலுவலரும், உதவி திட்ட அலுவலருமான சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர்.
அலுவலக மேலாளர் சுப்பிரமணியன் கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்வது குறித்து பயிற்சியளித்தார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X