என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்23 Jan 2022 6:36 AM GMT (Updated: 23 Jan 2022 6:36 AM GMT)
திருவாரூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்தார்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள நடப்பூரைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 35)
விவசாயி. இவரது மனைவி பாப்பம்மாள் (32).
இந்நிலையில் மாதவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக
கூறப்படுகிறது. இதனால் கணவன்&மனைவிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்றும் இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் மன உளைச்சல் அடைந்த மாதவன், வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து மாதவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதவன் இறந்தார்.
இதுதொடர்பாக அவரது மனைவி பாப்பம்மாள், வைப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பரமானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X