என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடன்குடியில் புதிய குளங்களால் உப்புநீர் நல்ல நீராக மாற்றம்
Byமாலை மலர்23 Jan 2022 6:35 AM GMT (Updated: 23 Jan 2022 6:35 AM GMT)
உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அருணாசலபுரம், அய்யனார்குளம், தண்டுபத்தில் உள்ள நரிக்குளம், வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளம் ஆகிய குளங்களில் தண்ணீர் இருப்பதால் அந்த பகுதியில் உப்பு நீர் நல்ல நீராக மாறி உள்ளது.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அருணாசல புரம், அய்யனார்குளம், தண்டுபத்தில் உள்ள நரிக்குளம், வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளம் ஆகிய குளங்கள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய் ஆகியன 40 ஆண்டுகளுக்கு பின்பு ஊர்கூடி ஊரணி அமைப்போம் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் பங்களிப்புடன் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, குளங்களை நிரப்பினர்.
தற்போது கடந்த சில நாட்களாக உடன்குடி வட்டார பகுதியில் வெயி லின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் இந்த குளங்களில் உள்ள தண்ணீர் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நீரின் உப்புத்தன்மை குறைந்து,
நல்ல குளிர்ந்த குடிநீராக மாறி வருவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குளங்களுக்கு மீண்டும் தண்ணீர் விட்டுமுழுமையாக நிரப்ப வேண்டும் என்று விவசாயிகளும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அருணாசல புரம், அய்யனார்குளம், தண்டுபத்தில் உள்ள நரிக்குளம், வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளம் ஆகிய குளங்கள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய் ஆகியன 40 ஆண்டுகளுக்கு பின்பு ஊர்கூடி ஊரணி அமைப்போம் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் பங்களிப்புடன் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, குளங்களை நிரப்பினர்.
தற்போது கடந்த சில நாட்களாக உடன்குடி வட்டார பகுதியில் வெயி லின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் இந்த குளங்களில் உள்ள தண்ணீர் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நீரின் உப்புத்தன்மை குறைந்து,
நல்ல குளிர்ந்த குடிநீராக மாறி வருவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குளங்களுக்கு மீண்டும் தண்ணீர் விட்டுமுழுமையாக நிரப்ப வேண்டும் என்று விவசாயிகளும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X