என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாகன வசதி இல்லாமல் தவித்த வெளிமாநில தொழிலாளர்கள்
Byமாலை மலர்23 Jan 2022 6:34 AM GMT (Updated: 23 Jan 2022 6:34 AM GMT)
கார்களில் முன்பதிவு செய்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
திருப்பூர்:
முழு ஊரடங்கையொட்டி திருப்பூரில் இன்று பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. கார்களில் முன்பதிவு செய்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு இன்று காலை திருப்பூர் திரும்பினர்.
வாகன வசதி இல்லாததால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் பலர் தங்களது வீடுகளுக்கு நடந்தே சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X