என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொதுத்தேர்வு- பள்ளி மாணவர்கள் பட்டியல் தயாராகிறது
Byமாலை மலர்23 Jan 2022 5:13 AM GMT (Updated: 23 Jan 2022 5:13 AM GMT)
மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற ஜனவரி 19-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
திருப்பூர்:
நடப்பு கல்வியாண்டிற்கான 10 மற்றும் பிளஸ் -1 பொதுத்தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு அனைத்து உயர்நிலை, மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற ஜனவரி 19-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
சில பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்பட கல்வித்துறை ஜனவரி 31-ந்தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
இதுவே கடைசி வாய்ப்பு. கூடுதல் அவகாசம் வழங்கப்படாது எனவும் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்ததால் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழு வீச்சில் பணிபுரிந்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X