என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஸ்கேட்டிங் மூலம் கொரோனா விழிப்புணர்வு
Byமாலை மலர்22 Jan 2022 10:27 AM GMT (Updated: 22 Jan 2022 10:27 AM GMT)
ஸ்கேட்டிங் பேரணி கோவை ரோடு, கடைவீதி உள்ளிட்ட பல்லடத்தின் முக்கிய ரோடுகளின் வழியாக சென்றது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளி மாணவர்கள் இணைந்து கொரோனா பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்லடத்தின் முக்கிய ரோடுகளில் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த கொரோனா தொற்று ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை பல்லடம் தாசில்தார் தேவராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஸ்கேட்டிங் பேரணி கோவை ரோடு, கடைவீதி உள்ளிட்ட பல்லடத்தின் முக்கிய ரோடுகளின் வழியாக சென்றது. இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஸ்கேட்டிங் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X