என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் இரும்பு கட்டிங் மெஷின் திருடியவர் கைது
Byமாலை மலர்22 Jan 2022 10:10 AM GMT (Updated: 22 Jan 2022 10:10 AM GMT)
சேலத்தில் இரும்பு கட்டிங் மெஷினை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 26). சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான இரும்பு கேபிள் கட்டிங் செய்யும் மிஷின் திருட்டு போனது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து ராஜேஷ் சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் இளம்பிள்ளை அருகே உள்ள ரெட்டி மணியக்காரனூர், மஜித் தெரு பகுதியை சேர்ந்த ஜாபர் அலி (48) என்பவர்தான் அந்த மெஷினை திருடியது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X