என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை மாநகராட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
Byமாலை மலர்22 Jan 2022 9:53 AM GMT (Updated: 22 Jan 2022 9:53 AM GMT)
நெல்லை மாநகராட்சி தேரதல் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று பாளையில் மாவட்ட செயலாளர் தச்சைகணேசராஜா தலைமையில் நடந்தது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி தேர்தல், நாரணம்மாள்புரம், சங்கர்நகர் பேரூராட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையில் இன்று நடந்தது.
நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி மற்றும் நாரணம்மாள்புரம், சங்கர் நகர் பேரூராட்சிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகள் அவர்களை சமரசம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X